Sunday, March 9, 2014

வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு : லட்சம் பேர் வீரவணக்கம்


2. வெண்மணி நினைவாலயத்தில் கம்பீரமாக உயர்ந்திருக்கும் புதிய கொடிக்கம்பத்தில் செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா ஏற்றி வைத்தார். அருகில் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள். 2. திறக்கப்பட்ட வெண்மணி நினைவாலயத்தில் குவிந்திருக்கும் தோழர்கள்...

No comments:

Post a Comment