Monday, March 7, 2011

மார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்


உழைக்கும் மக்களுக்கு என்னவெல்லாம் துன்பங்களை இந்த ஆளும் முதாளித்துவம் இளைக்கிறதோ அது அனைத்துமே மகளிருக்கும் பொருந்தும். முதலாளித்துவம் அதிலும் கூடுதலாக அவர்களின் பொறுப்புணர்வை பயன்படுத்தி சுரண்டுகிறது. அத்தோடு குடும்ப அமைப்பு முறையிலும் அவர்களுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த அநீதிகளுக்கு எதிராக உழைக்கும் மகளிர் அணி திரண்டு இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சாவு மணி அடித்தால் தான் இந்த அனைத்து தலைகளில் இருந்தும் உழைக்கும் மகளிர் விடுபட முடியும். முதலாளித்துவ கொடுமைகள் தீர தொண்டு செய்த தியாகிகளை நினைவு கூர்வோம். இந்த அமைப்பு முறையை தகர்க்க சபதம் பூணுவோம்.

No comments:

Post a Comment