Friday, December 10, 2010

டாக்டர் B.R.அம்பேத்கர் 54வது நினைவு தின நிகழ்ச்சிகள்


















06.12.2010 - திருநெல்வேலியில்


06.12.2010 - தூத்துக்குடியில்

07.12.2010 - தென்காசியில் கருத்தரங்கம்




அகில இநதிய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று
அம்பேத்கர் நினைவுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் கே ஜி பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். தோழர் வடிவேல் தலைமை தாங்கினார். தோழர்கள் ராமநாதன் (BSNLEU) தாணுமூர்த்தி (CITU) செ. முத்துக் குமாரசாமி (AIIEA) ஆகியோர் உரை ஆற்றினார்.









1 comment: